Tuesday 13 October 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக  ௦4- 1௦ - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் “’அத்தியாயம் 40 அல் முஃமின் நம்பிக்கை கொன்டவர்” என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...