Tuesday 13 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 02-10-2015 அன்று இரவு E.B லைன் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.P.J உரையாற்றிய "பெண்கள் பள்ளிக்கு வரலாமா?" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...