Tuesday 13 October 2015

பிறமத தாவா - G.Kகார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.Kகார்டன் கிளையின் சார்பாக ௦4-1௦-2௦15  அன்று குருனாபிரபு பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு. மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் ","அர்த்தமுள்ள இஸ்லாம் "போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.பெயர். .