Tuesday 13 October 2015

தொண்டரணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  04.10.2015 அன்று  தொண்டரணி  ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி  மாவட்ட தலைமையகத்தில்  அஸர் தொழுகைக்கு பிறகு  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 

சகோ. அப்துர்ரஹ்மான்  அவர்கள்  "தொண்டரணி யின்  முக்கியத்துவம் "  எனும் தலைப்பில்  உரையாற்றினார். 
சகோ. பஷீர் அலி  அவர்கள்"  தொண்டரணி யின்  அவசியம் "எனும் தலைப்பில்   உரையாற்றினார்.