Tuesday 13 October 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 04-10-15 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில்  பிறமத  சகோதரர்களுக்காக "இலவச புக் ஸ்டால்" அமைக்கப்பட்டது.மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள்... ?" ,மாமனிதர் நபிகள் நாயகம் , இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் , பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்,  நாவை பேணுவோம், இஸ்லாமிய திருமணம்,  மனிதனுக்கேற்ற மார்க்கம் "ஆகிய பல புத்தகங்கள் முகாமிற்கு வந்த பிறமத  சகோதரர்களுக்கு இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.......