Tuesday 13 October 2015

இரத்ததான முகாம் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 04-10-15 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பிறமத நண்பர்ளும் கலந்துகொண்டனர்  மொத்தம் 42 நபர்கள் இரத்ததானம் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்....