Tuesday 13 October 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 04-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""சுட்டெரிக்கும் நரககம் "என்ற தொடரில். "மறுமையை நம்பாதவர்கள் நரகத்தின் மத்தியில் வேதனையை அனுபவிப்பார்கள்" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…