Wednesday 25 December 2013

இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் _தாராபுரம்கிளை

 
 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின் சார்பாக 24-12-2013 அன்று    இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம்  செய்து சகோதரரிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்யப்பட்டது. அவரது கையில் கட்டியிருந்த கைரையும்,அவரது மகனுடைய கையில் இருந்த கைரையும் அவரே வெட்டி வீசினார்.
எல்லாபுகழும் இறைவனுக்கே!