Wednesday 25 December 2013

செரங்காடுகிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2700/= நிதிஉதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை    சார்பில் 24.12.2013 அன்று செரங்காடுகிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2700/= நிதிஉதவி வழங்கப்பட்டது.