Wednesday 25 December 2013

"ஸபர் மாதம் பீடை மாதமா? " _S.V.காலனி கிளை நோட்டீஸ் தாவா





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 24.12.2013 அன்று  நோட்டீஸ்  தாவா  நடைபெற்றது. 
 பொதுமக்களிடம் "ஸபர் மாதம் பீடை மாதமா? "எனும்  நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...