Wednesday 25 December 2013

வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 24.12.2013 அன்று   குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.. திருகுர்ஆன் தமிழாக்கம் 26ஆவது அத்தியாயம் 1 வசனம்
 முதல் 50 ஆவது வசனம் வரை படிக்கப்பட்டு

ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.