Wednesday 25 December 2013

"இட ஒதுக்கீடு அளித்திடு! இல்லையேல் சிறையில் அடைத்திடு!" _உடுமலை கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 25.12.2013 அன்று உடுமலை சைதான்சந்து பகுதியில்    தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.




இதில் சகோ.அப்துர்ரஹ்மான்    அவர்கள் "இட ஒதுக்கீடு அளித்திடு! இல்லையேல் சிறை யில் அடைத்திடு!" என்ற தலைப்பிலும், சகோ.அப்துர்ரசீத் அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும் பணிகள் " என்ற தலைப்பிலும்உரையாற்றினார்கள்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்