Thursday 7 May 2015

சகோதரத்துவம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-05-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்