Thursday 7 May 2015

3 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 06-05-15 அன்று 3 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றி தனிநபர் தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள் .....? " புத்தகங்கள் 3 பேருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..