Thursday 7 May 2015

அற்ப விசயங்களில் உள்ள நன்மைகள் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 07.05.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் அற்ப விசயங்களில் உள்ள நன்மைகள்  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.