Thursday 7 May 2015

இறைவனையே வணங்குங்கள்! _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.05.2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்.சலீம் அவர்கள் இறைவனையே வணங்குங்கள்!  ( 2. 21,22 வசனங்களுக்கு ) விளக்கமளித்தார்கள்
21. மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த368
உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.
22. அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை507 முகடாகவும் அமைத்தான்.288 வானிலிருந்து507 தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!