Wednesday 21 October 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் 

டவர் 
கிளையின் சார்பாக 09-10-2015 அன்று இஷா 

தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி 

நடைபெற்றது இதில் சகோதரர் 

முஹம்மது 

தவ்ஃபீக் அவர்கள் 

மூடநம்பிக்கைகள் 

என்ற தலைப்பில் 

உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..