Wednesday 21 October 2015

தர்பியா நிகழ்ச்சி - S.V.கலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 18-10-2015 அன்று நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சியில்    தனிநபர் தாவா செய்வது எப்படி?  என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரை நிகழ்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.....