Wednesday 21 October 2015

குர் ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளை மர்கஸில்17-10-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர் ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "நபி மூஸா (அலை)அவர்களுடன் அல்லாஹ் உரையாடினான்!" எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள்,  அல்ஹம்து லில்லாஹ்