Wednesday 21 October 2015

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 18-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  அந்நாஸீயாத் அத்தியாயத்தின்  வசனங்கள்  வாசிக்கப்பட்டது,   அல்ஹம்துலில்லாஹ்