Wednesday 21 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளை யின் சார்பாக 18-10-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது:முகமது சுலைமான் அவர்கள்"ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியாது"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ். ..