Wednesday 21 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 16-10-2015 அன்று இரவு கிடங்குத் தோட்டம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.P.J உரையாற்றிய "சுய மரியாதை" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...