Wednesday 21 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 17-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு  பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது இதில் சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில். "மனிதர்களை எரிக்கும் தீ" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துல்லாஹ்