Wednesday 21 October 2015

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 18-10-15  அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர் முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் ஸமூது கூட்டமும் ஸாலிஹ் நபியும் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்..