Wednesday 21 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

 திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளையின் சார்பாக 17 -10-2015 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடை பெற்றது ,இதில் சகோதரர் .பஷீர் அலி அவர்கள் "தீர்ப்பு நாள் ". என்ற தலைப்பில் கீழ் விளக்கமளித்தார் அல்ஹம்துலில்லாஹ்...