Wednesday 21 October 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் கிளையின் சார்பாக 09-10-2015 அன்று 

ஃபஜர் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 

சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறையச்சம் கொண்டவர்களின் 


பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...