Wednesday 21 October 2015

மெகா போன் பிரச்சாரம் ஆடியோ ஒலிபரப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக  16-10-15 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது, இதில் மரணத்தை நோக்கி என்ற தலைப்பில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி உரையாற்றிய ஆடியோ மக்கள் கேட்கக்கூடிய வகையில் பள்ளிவாசல் பகுதியில் போடப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.