Wednesday 21 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் கிளையின் சார்பாக  09-10-2015 அன்று சத்திய நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது ,இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உலகப் பொதுமறை குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...