Wednesday 21 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V.கலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளை சார்பாக18-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் "நரகத்தில் அலரல் "என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ். . .