Thursday 22 October 2015

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  18-10-2015 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முகமது சலீம்.. அவர்கள் ,முஹர்ரம் மாதத்தின் மூடநம்பிக்கைகள்  என்ற தலைப்பில்.சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...