Thursday 22 October 2015

"நாங்கள் சொல்வது என்ன" ஆடியோ ஒலிபரப்பு - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 18-10-15 அன்று மாலை மஹ்மூதா நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் PJ அவர்கள் உரையாற்றிய"நாங்கள் சொல்வது என்ன" என்ற பயான்  ஆடியோ உரை மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....