Thursday 22 October 2015

பெண்கள் பயான் - VKP கிளை


திருப்பூர் மாவட்டம் , வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 18-10-15 அன்று சுல்தான் பாய் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி.சுமையா அவர்கள் ,அழைப்பு பனியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....