Thursday 22 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  ,உடுமலை கிளையின்  சார்பாக 20-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.பஜுலுல்லாஹ் அவர்கள் உரையார்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...