Thursday 22 October 2015

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,18-10-15  அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ: பசீர் அலி அவர்கள் "அண்டைவீட்டாரிடம் நடந்து கொள்ளும் முறை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...