Thursday 22 October 2015

குர்ஆன் வகுப்பு -காலேஜ்ரோடு கிளை

திருப்பபூர் மாவட்டம் ,காலேஜ் கிளை மர்கஸில் 19-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு   குர் ஆன் வகுப்பு  நடைபெற்றது, இதில் "நபி மூஸா (அலை)அவர்கள் கேட்ட துஆ!" என்ற தலைப்பில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்   அல்ஹம்துலில்லாஹ்...