Thursday 22 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 19-10-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  ஆஷூரா நோன்பு  என்ற தலைப்பில் சகோதரர். சதாம் ஹுசைன் அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....