Thursday 22 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக 20-10-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்" மரணத்துக்கு பின் தொடரும் மூன்று விசயங்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...