Thursday 22 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடு கிளை சார்பாக 19-10-15 அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல்வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "முஹர்ரம் பத்தாம் நாள்  துக்க நாளா?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...