Thursday 22 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையில் 20-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,  நபி சுஐபு(அலை) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....