Thursday 22 October 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை மர்கஸில் 20-10-2015- ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது ,இதில் "நபி மூஸா (அலை)அவர்கள் ஃபிர்அவ்னுக்கு தஃவா செய்தல்" எனும் தலைப்பில் சகோ . முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்...