Thursday 22 October 2015

மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 18-10-2015 அன்று மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது ,இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ""ஜனவரி 31 ல் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ?"" என்ற
தலைப்பிலும் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி   அவர்கள் ""அன்பான அழைப்பு ""என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள் ,இக்கூட்டத்தில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்...