Thursday 22 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பில் 14-10-15 அன்று குன்னங்கல் காடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மனிதநேயம் என்ற தலைப்பில்  சகோ.சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.