Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 29/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்- சிகாபுதீன்  அவர்கள்** பிர்அவ்னின் மனைவி ஓர் முன்னுதாரணம்**  என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்