Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27/03/2017 அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோதரர் -சையது இப்ராஹிம்  அவர்கள் (  இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபு) என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்