Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ,த் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்-சிகாபுதீன் அவர்கள் போரின் கட்டளை என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்