Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-3-2017  அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதரர் M.சிகாபுதீன் அவர்கள்  "  பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே " எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்