Thursday 30 March 2017

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 27-03-17 அன்று மாலை இஸ்லாத்தை ஏற்று கொள்கையில் தெளிவில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த அப்துல்ரஹீம் என்ற சகோதர்ருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.மேலும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு அழைப்பும் தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்