Thursday 30 March 2017

ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாடு தனிநபர் தாவா - செரங்காடு கிளை

தனிநபர் தாவா:திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 27-03-2017 அன்று மஃரிப்ற்குப் பிறகு 20 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. மாநாட்டு விளம்பர டோர் ஸடிக்கர் ஒட்டப்பட்டது,மேலும் சந்தித்த நபர்களுக்கு "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்