Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

திருப்பூர்  மாவட்டம், காதர்பேட்டை  கிளையில் 27-03-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்கள் அல்குர்ஆன் 47:24 வசனத்திற்கு   விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.