Thursday 30 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 26-03-2017 அன்று சார்பாக செந்தில் நகர் பகுதியில் பெண்கள் குழு சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம்1நபர்களுக்கு வழங்கப்பட்டது,மொத்தம் 16 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்